Thursday, April 28, 2011

ஆழ்மனம்

திருப்பிக் கொடுக்கவேண்டும் என்று ஒரு குரல்
தினமும் என்னுள் அலைபாய்ந்துகொண்டிருக்கிறது-அது
என்னை அளவில்லாப் பெருவளிக்குள் நுழைத்துவிட்டது
தருவதும் பெறுவதுமான செயல்கள் மட்டுமே சுழன்றடிக்கின்றன
வேறெதற்கும் இடம் கொடாமல்.