வழியெங்கும் வார்த்தைகள் சிதறிகிடக்கின்றன
செல்கிறேன் எனக்குண்டான சிலதை மட்டும் பொறுக்கிக்கொண்டு
பங்கு பிரித்து வெகுநாளாகி விட்டது.
கடன் வாங்கி பேசவேண்டியிருக்கிறது பலசமயத்தில்.....
சும்மாயிருக்கத் தெரியவில்லை எனக்கு.
தனியே சென்றிருக்கலாம் அப்போதே.....
செல்கிறேன் எனக்குண்டான சிலதை மட்டும் பொறுக்கிக்கொண்டு
பங்கு பிரித்து வெகுநாளாகி விட்டது.
கடன் வாங்கி பேசவேண்டியிருக்கிறது பலசமயத்தில்.....
சும்மாயிருக்கத் தெரியவில்லை எனக்கு.
தனியே சென்றிருக்கலாம் அப்போதே.....
No comments:
Post a Comment