Monday, December 3, 2012

என்ன பேச ?

திரும்பிப் பார்ப்பதற்குள்
என் வார்த்தைகளை எல்லாம்
தின்றுவிட்டிருந்தது மெளனம்

என்ன பேசுவது என்பதே
பெரிய கவலையாயிருக்கிறது
இப்போது.

No comments:

Post a Comment