படிந்த நினைவுகள் : தினப்பொழுது
மனதில் துளித்துளியாய்ச் சேரும் கடந்த நிமிடங்கள்
Monday, December 3, 2012
என்ன பேச ?
திரும்பிப் பார்ப்பதற்குள்
என் வார்த்தைகளை எல்லாம்
தின்றுவிட்டிருந்தது மெளனம்
என்ன பேசுவது என்பதே
பெரிய கவலையாயிருக்கிறது
இப்போது.
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment