Monday, September 10, 2012

கண்ணனும் மம்முவும்

பெரியம்மா   :  (சமயலறையிலிருந்து)  கண்ணா பசிக்கறதா? என்ன மம்மு
                              டா வேணும்?

கண்ணன்      :  (மெதுவான குரலில்) ரசம் மம்மு.

பெரியம்மா   :  (சமயலறையிலிருந்து வெளியே வந்து) நீ சொன்னது 
                              கேக்கலை. என்னடா குட்டி வேணும்??

கண்ணன்     : (சத்தமான குரலில் ) கோளி மம்மு.

பெரியம்மா, பெரியப்பா, பாட்டி :   என்ன்ன்ன்ன????????????
(யாருடா சொல்லிக்குடுத்தா???? பூர்ணா உன் புள்ள என்ன சொல்றான்னு கேளு.... .கோளி மம்மாமே???

பூர்ணா          : அவ்வ்....எங்கடா புடிச்சே இதெல்லாம்???. யாரு சொல்லிக்
                           குடுத்தா........  :-(.  :-(.  

No comments:

Post a Comment