பெரியம்மா : (சமயலறையிலிருந்து) கண்ணா பசிக்கறதா? என்ன மம்மு
டா வேணும்?
கண்ணன் : (மெதுவான குரலில்) ரசம் மம்மு.
பெரியம்மா : (சமயலறையிலிருந்து வெளியே வந்து) நீ சொன்னது
கேக்கலை. என்னடா குட்டி வேணும்??
கண்ணன் : (சத்தமான குரலில் ) கோளி மம்மு.
பெரியம்மா, பெரியப்பா, பாட்டி : என்ன்ன்ன்ன????????????
(யாருடா சொல்லிக்குடுத்தா???? பூர்ணா உன் புள்ள என்ன சொல்றான்னு கேளு.... .கோளி மம்மாமே???
பூர்ணா : அவ்வ்....எங்கடா புடிச்சே இதெல்லாம்???. யாரு சொல்லிக்
குடுத்தா........ :-(. :-(.
டா வேணும்?
கண்ணன் : (மெதுவான குரலில்) ரசம் மம்மு.
பெரியம்மா : (சமயலறையிலிருந்து வெளியே வந்து) நீ சொன்னது
கேக்கலை. என்னடா குட்டி வேணும்??
கண்ணன் : (சத்தமான குரலில் ) கோளி மம்மு.
பெரியம்மா, பெரியப்பா, பாட்டி : என்ன்ன்ன்ன????????????
(யாருடா சொல்லிக்குடுத்தா???? பூர்ணா உன் புள்ள என்ன சொல்றான்னு கேளு.... .கோளி மம்மாமே???
பூர்ணா : அவ்வ்....எங்கடா புடிச்சே இதெல்லாம்???. யாரு சொல்லிக்
குடுத்தா........ :-(. :-(.
No comments:
Post a Comment