Monday, May 3, 2010

அடையாளம்

நாய் பட்டி, சங்கிலி
இன்னபிற சொற்களால்
கேலிபேசப்பட்ட அட்டையைக்
கழற்றியவுடன் தான்
நான் உணர்கிறேன் ஒரு
முகமில்லாதவளாக...

No comments:

Post a Comment