படிந்த நினைவுகள் : தினப்பொழுது
மனதில் துளித்துளியாய்ச் சேரும் கடந்த நிமிடங்கள்
Monday, May 3, 2010
அடையாளம்
நாய் பட்டி, சங்கிலி
இன்னபிற சொற்களால்
கேலிபேசப்பட்ட அட்டையைக்
கழற்றியவுடன் தான்
நான் உணர்கிறேன் ஒரு
முகமில்லாதவளாக...
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment